| | | |
| |
| | | |
| |
| அவுஸ்திரேலியா செய்தி |
| அவுஸ்திரேலியாவில் பெய்த அதிசய மீன் மழை |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:31.56 மு.ப GMT ] |
நாம் எல்லோரும் அடைமழை ,கனமழை,பேய்மழை என பல வகை மழைகளை கண்டு இருக்கிறோம் .ஆனால் கடந்த இரு நாட்களாக அவுஸ்திரேலியாவில் பெய்த மழை சற்று விசித்திரமானது..மீன் மழை பெய்திருக்கிறது லஜமானு (lajamanu )என அழைக்கப்படும் ஒரு சிறு நகரத்திலே இந்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. அவுஸ்திரேலியாவின் திரினாத் மாகாணத்தில் இருந்து நாநூறு மைல் தூரம் தள்ளி இருக்கும் இந்த நகரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது .எனினும் கடந்த இரண்டு நாட்களாகவே இந்த விசித்திர சம்பவம் நிகந்துள்ளது.
660 குடும்பங்களே வசித்து வரும் இந்த நகரில் மக்கள் கூடையுடன் மீன்களை பிடிக்க அலைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .மழை போல் சிறிய அளவான வெள்ளை நிற மீன்கள் மேலிருந்து விழுந்ததாகவும் தெருவிக்க படுகிறது.
இது பற்றி வானிலலாளர்கள்கருத்து தெரிவிக்கையில் ஏதாவது நதி ஒன்றில் இருந்து பலமான சுழல் காற்று மூலமாக மேல உறிஞ்சி எடுக்கபட்ட மீன்கள் அதிக உயரம சென்றதும் அதிக பாரம் காரணமாக இவ்வாறு கிழே விழ தொடங்கும் என் கூறியிருக்கின்றார்கள்.
இதுபற்றி bbc வெளியிட்ட ஆவன படம் ஒன்று இது எவ்வாறு நடை பெறுகிறது என தெளிவாக எமக்கு விளக்கம் அளிக்கிறது.
|
 |
|
| | | |
|
| | | |
| |
United Nations - Geneva |
|
| | | |
|
|
| | | |
| |
| சிறப்புச் செய்திகள் |
| டோனி பிளேயர் மீது சப்பாத்து, முட்டை வீச்சு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 05 செப்ரெம்பர் 2010, 07:52.08 பி.ப ] |
பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது அயர்லாந்தில் முட்டை மற்றும் சப்பாத்து வீச்சுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. [மேலும்] | | நியூஸிலாந்து விமான விபத்தில் 9 பேர் பலி |
| [ சனிக்கிழமை, 04 செப்ரெம்பர் 2010, 09:03.00 மு.ப ] |
நியூஸிலாந்தில் இன்று இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 9 பேர் பலியாகியுள்ளனர். [மேலும்] | | ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:52.17 பி.ப ] |
ஈராக்கில் அமெரிக்கா நடத்தி வந்த் போர் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ள அதிபர் பராக் ஒபாமா, இந்த போருக்காக அமெரிக்கா கொடுத்துள்ள விலை மிக அதிகம் என்று தெரிவித்துள்ளார். [மேலும்] | | 40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம் |
| [ வெள்ளிக்கிழமை, 03 செப்ரெம்பர் 2010, 06:48.02 பி.ப ] |
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தாமஸ் மகில் (வயது 40). சில பிரச்சினைகளால் மனவேதனையில் இருந்த அவர் தற்கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக தனது குடியிருப்பில் 40-வது மாடி உச்சிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார். ஆனாலும் அவர் அதிசயமாக உயிர் பிழைத்து விட்டார். [மேலும்] | | ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
|
|
| | | |
|
|
|
| | | |
|