பிரித்தானிய செய்திகள்
ஈராக்கிற்கு படையனுப்பியது சரியான நடவடிக்கையே : கோர்டன் பிரவுன்
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:35.50 மு.ப ]
ஈராக் யுத்தம் தொடர்பாக பிரிட்டனில் நடந்துவரும் விசாரணையில் இன்று வாக்குமூலம் அளித்த பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன், யுத்தத்துக்கு செல்வதாக எடுக்கப்பட்ட முடிவுதான் சரி என்றும், சரியான காரணங்களுக்காகவே அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார். [மேலும்]
குழந்தை குடி அகல்வோர் திட்டம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்புக் கோரினார்
[ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 12:54.03 பி.ப ]
ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் சிறார்கள், அவர்களின் பெற்றோர்களுக்கே பல சந்தரப்பங்களில் தெரியாமல், ஆஸ்திரேலியா போன்ற அதன் முந்தைய காலனிகளுக்கு, அனுப்பப்பட்ட ஒரு திட்டத்துக்காக , பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் முழுமையாகவும், நிபந்தனையற்ற வகையிலும் மன்னிப்பு கோரியுள்ளார். [மேலும்]
இங்கிலாந்தில் சீக்கிய வியாபாரியை கொன்று பணம் கொள்ளை
[ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 09:55.42 மு.ப ]
இங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள கவுகிளிப் பகுதியை சேர்ந்தவர் குர்மயில்சிங் (63), இங்கிலாந்து வாழ் சீக்கியரான அவர் கவுகிளிப் ஹில் ரோடு பகுதியில் ஒரு கடை நடத்தி வந்தார். மேலும் பல வியாபாரங்களும் செய்து வந்தார். [மேலும்]
இஸ்லாமிய பெண்கள் 'பர்கா' அணியக்கூடாது : இங்கிலாந்து சட்டத்துறை அமைச்சர்
[ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 09:52.43 மு.ப ]
இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள், தலைமுதல் பாதம் வரை மறைக்கும் கறுப்பு அங்கியான 'பர்கா' உடையை அணியாமல் இருப்பதையே தாம் விரும்புவதாக பிரிட்டன் சட்டத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா தெரிவித்துள்ளார். [மேலும்]
பிரித்தானிய தம்பதியினர் 56 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்களை லொத்தர் சீட்டு பரிசாக வென்றுள்ளனர்
[ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 05:48.37 பி.ப ]
பிரித்தானிய தம்பதியர் 56 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்களை லொத்த சீட்டு பரிசாக வென்றெடுத்துள்ளனர். [மேலும்]
திறந்த வெளியில் தகனம் : பிரிட்டனில் இந்து நபருக்கு சட்டப்படி உரிமை
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2010, 12:59.01 பி.ப ] []
பிரிட்டனில் வசிக்கும், இந்து சமய நபர் ஒருவர், தான் இறந்த பிறகு திறந்த வெளியில் தகனம் செய்யப்படும் உரிமையைச் சட்டப்படி வென்றுள்ளார். [மேலும்]
பிரிட்டனில் சீக்கியர்கள் உடைவாள் அணிந்திருக்க அனுமதிக்க வேண்டும்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:26.42 பி.ப ]
சீக்கியர்கள் மதரீதியாக அணியும் கிர்பான் எனும் உடைவாளை பிரிட்டனில் வாழும் சீக்கியர்கள் பள்ளிக்கூடங்களுக்கும், இதர பொது இடங்களுக்கும் அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என, பிரிட்டனின் முதலாவது சீக்கிய நீதிபதியான சர் மோட்டா சிங் கேட்டுள்ளார். [மேலும்]
மைக்கேல் ஜாக்சன் இறப்புக்கு டாக்டரே காரணம்
[ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:14.53 மு.ப ]
பிரபல பாப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி அமெரிக்காவில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். [மேலும்]
இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு?
[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 01:14.35 பி.ப ]
இந்த ஆண்டு இன்டர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என இத்தாலிய இதழ் மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். [மேலும்]
லண்டன் நிதித்துறையில் 48 ஆயிரம் பேர் வேலையிழப்பு
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 12:04.50 பி.ப ]
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லண்டனில் 17000 மூத்த நிதித்துறை அலுவலர்கள் உட்பட 48000 பேர் பதவி இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்]
கோட்டை போல வீடு கட்டினாலும் இடிக்கப்பட வேண்டும் : இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு
[ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 11:55.51 மு.ப ]
இங்கிலாந்தில் இரகசியமாக கோட்டைபோல ஒரு வீடு கட்டி அதில் நான்கு ஆண்டுகளாக வாழ்ந்துவந்த விவசாயி ஒருவர், அந்த கோட்டை வீடு இடிக்கப்படக்கூடாது என்று முறையிட்டு உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் தோற்றுள்ளார். [மேலும்]
செல்லப்பிராணிகளுடன் அடக்கம் : பிரிட்டனில் இப்படியும் வினோதம்
[ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 06:22.43 மு.ப ]
பிரிட்டனில் எஜமானர் களையும் அவர்களின் செல்லப் பிராணிகளையும் இறந்த பின் ஒரே இடத்தில் புதைக்கும் வினோதமான நடைமுறை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. [மேலும்]
சொத்தில் இருந்து மைக்கேல் ஜாக்சன் தந்தைக்கு உதவிதொகை வழங்க மறுப்பு
[ சனிக்கிழமை, 23 சனவரி 2010, 05:03.34 பி.ப ]
உலகப்புகழ் பெற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் (50) கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அதிக சக்தி வாய்ந்த போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகளை அவரது டாக்டர் வழங்கியதால் இறந்தார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. [மேலும்]
லண்டன் : மொபைல் போன் நிறுவனத்தில் மோசடி
[ புதன்கிழமை, 20 சனவரி 2010, 08:50.34 மு.ப ]
பிரிட்டனில், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதாக மொபைல் போன் நிறுவனம் பெரியளவில் பண மோசடிசெய்தது தொடர்பாக, கிழக்கு மிட்லாண்ட் நகரில் வசிக்கும் ஆசியாவை சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]
மைக்கேல் ஜாக்சன் இறப்பு குறித்த விசாரணை : முர்ரேக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2010, 08:19.39 மு.ப ]
பாப் உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த, மைக்கேல் ஜாக்சன் இறப்பு குறித்த விசாரணை முடிந்து விட்டதால், அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கன்ராட் முர்ரேக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
கொலம்பியாவிலும் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம்
விசா உற்பத்தி ஆலைகளாக திகழும் ஆஸி. தனியார் கல்லூரிகள்
கடுமையான பூகம்பத்தால் சிலி 10 அடி தூரம் நகர்வு
பாகிஸ்தானில் சர்வதேச அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல் : ஐவர் பலி
ஆவிகளை ஏலம் விட்ட நியூஸிலாந்து பெண்மணி!
தாயில் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுவதை 5 வருடங்களில் தடுக்க முடியும்
இரண்டாவது அதி வயது கூடிய அமெ. பெண்மணி 114 வயதில் காலமானார்
பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!
ஸ்பெயினின் கருக்கலைப்பை இலகுவாக்கும் சட்டத்துக்கு மக்கள் கண்டனம்
கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர் 35 பேர் கைது
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
பாலியல் விவகாரம் : பாப்பரசரின் மூத்த உதவியாளர் உட்பட இருவர் பதவி நீக்கம்
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:28.27 மு.ப ]
ஓரினச் சேர்க்கை விபச்சார விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து பாப்பரசர் பெனடிக்டின் மூத்த உதவியாளர் ஒருவரும், வத்திக்கானில் பிரார்த்தனைப் பாடல்களை பாடும் ஒருவரும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். [மேலும்]
இணைய பாவனைக்கு அடிமையான பெற்றோரினால் 3 மாத சிசு பட்டினி மரணம்
[ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:22.42 மு.ப ]
தென் கொரியாவில் இணைய பாவனைக்கு அடிமையாக பெற்றோரினால் மூன்று மாத சிசு ஒன்று பட்டினி மரணத்தை எதிர்நோக்கியதாக தகல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்]
அமெ. பென்டகனுக்குள் நுழைந்த மர்ம மனிதன்!
[ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 11:53.50 மு.ப ]
அமெரிக்க இராணுவத் தலைமையகமான பென்டகனுக்குள் நுழைந்த மர்ம மனிதன், பாதுகாப்பு அதிகாரிகளை நோக்கிச் சரமாரியாகச் சுட்டதில் இருவர் காயமடைந்தனர். [மேலும்]
அவுஸ்திரேலியாவில் பெய்த அதிசய மீன் மழை
[ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:31.56 மு.ப ]
நாம் எல்லோரும் அடைமழை ,கனமழை,பேய்மழை என பல வகை மழைகளை கண்டு இருக்கிறோம் .ஆனால் கடந்த இரு நாட்களாக அவுஸ்திரேலியாவில் பெய்த மழை சற்று விசித்திரமானது.. [மேலும்]
ஓரின சேர்க்கையாளர் திருமணம் : அமெ. நீதிமன்றம் அனுமதி
[ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 03:14.13 பி.ப ]
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ், லோவா, வெர்மன்ட், கனெக்டிகட் மற்றும் நியூ ஹாம்ஸ்பியர் ஆகிய 5 மாகாணங்களில், ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. [மேலும்]