| பிரித்தானிய செய்திகள் |
| ஈராக்கிற்கு படையனுப்பியது சரியான நடவடிக்கையே : கோர்டன் பிரவுன் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:35.50 மு.ப ] |
ஈராக் யுத்தம் தொடர்பாக பிரிட்டனில் நடந்துவரும் விசாரணையில் இன்று வாக்குமூலம் அளித்த பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன், யுத்தத்துக்கு செல்வதாக எடுக்கப்பட்ட முடிவுதான் சரி என்றும், சரியான காரணங்களுக்காகவே அந்த முடிவு எடுக்கப்பட்டிருந்தது என்றும் கூறியுள்ளார். [மேலும்] |
| குழந்தை குடி அகல்வோர் திட்டம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் மன்னிப்புக் கோரினார் |
| [ வியாழக்கிழமை, 25 பெப்ரவரி 2010, 12:54.03 பி.ப ] |
ஆயிரக்கணக்கான பிரிட்டிஷ் சிறார்கள், அவர்களின் பெற்றோர்களுக்கே பல சந்தரப்பங்களில் தெரியாமல், ஆஸ்திரேலியா போன்ற அதன் முந்தைய காலனிகளுக்கு, அனுப்பப்பட்ட ஒரு திட்டத்துக்காக , பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன் முழுமையாகவும், நிபந்தனையற்ற வகையிலும் மன்னிப்பு கோரியுள்ளார். [மேலும்] |
| இங்கிலாந்தில் சீக்கிய வியாபாரியை கொன்று பணம் கொள்ளை |
| [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 09:55.42 மு.ப ] |
இங்கிலாந்தில் லண்டன் அருகேயுள்ள கவுகிளிப் பகுதியை சேர்ந்தவர் குர்மயில்சிங் (63), இங்கிலாந்து வாழ் சீக்கியரான அவர் கவுகிளிப் ஹில் ரோடு பகுதியில் ஒரு கடை நடத்தி வந்தார். மேலும் பல வியாபாரங்களும் செய்து வந்தார். [மேலும்] |
| இஸ்லாமிய பெண்கள் 'பர்கா' அணியக்கூடாது : இங்கிலாந்து சட்டத்துறை அமைச்சர் |
| [ திங்கட்கிழமை, 22 பெப்ரவரி 2010, 09:52.43 மு.ப ] |
இங்கிலாந்தில் உள்ள இஸ்லாமிய பெண்கள், தலைமுதல் பாதம் வரை மறைக்கும் கறுப்பு அங்கியான 'பர்கா' உடையை அணியாமல் இருப்பதையே தாம் விரும்புவதாக பிரிட்டன் சட்டத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ரா தெரிவித்துள்ளார். [மேலும்] |
| பிரித்தானிய தம்பதியினர் 56 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ட்களை லொத்தர் சீட்டு பரிசாக வென்றுள்ளனர் |
| [ செவ்வாய்க்கிழமை, 16 பெப்ரவரி 2010, 05:48.37 பி.ப ] |
பிரித்தானிய தம்பதியர் 56 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ட்களை லொத்த சீட்டு பரிசாக வென்றெடுத்துள்ளனர். [மேலும்] |
| திறந்த வெளியில் தகனம் : பிரிட்டனில் இந்து நபருக்கு சட்டப்படி உரிமை |
[ வியாழக்கிழமை, 11 பெப்ரவரி 2010, 12:59.01 பி.ப ] [ ] |
பிரிட்டனில் வசிக்கும், இந்து சமய நபர் ஒருவர், தான் இறந்த பிறகு திறந்த வெளியில் தகனம் செய்யப்படும் உரிமையைச் சட்டப்படி வென்றுள்ளார். [மேலும்] |
| பிரிட்டனில் சீக்கியர்கள் உடைவாள் அணிந்திருக்க அனுமதிக்க வேண்டும் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 01:26.42 பி.ப ] |
சீக்கியர்கள் மதரீதியாக அணியும் கிர்பான் எனும் உடைவாளை பிரிட்டனில் வாழும் சீக்கியர்கள் பள்ளிக்கூடங்களுக்கும், இதர பொது இடங்களுக்கும் அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என, பிரிட்டனின் முதலாவது சீக்கிய நீதிபதியான சர் மோட்டா சிங் கேட்டுள்ளார். [மேலும்] |
| மைக்கேல் ஜாக்சன் இறப்புக்கு டாக்டரே காரணம் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 பெப்ரவரி 2010, 07:14.53 மு.ப ] |
பிரபல பாப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி அமெரிக்காவில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். [மேலும்] |
| இன்டர்நெட்டுக்கு நோபல் பரிசு? |
| [ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 01:14.35 பி.ப ] |
இந்த ஆண்டு இன்டர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என இத்தாலிய இதழ் மற்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். [மேலும்] |
| லண்டன் நிதித்துறையில் 48 ஆயிரம் பேர் வேலையிழப்பு |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 12:04.50 பி.ப ] |
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லண்டனில் 17000 மூத்த நிதித்துறை அலுவலர்கள் உட்பட 48000 பேர் பதவி இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| கோட்டை போல வீடு கட்டினாலும் இடிக்கப்பட வேண்டும் : இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவு |
| [ வியாழக்கிழமை, 04 பெப்ரவரி 2010, 11:55.51 மு.ப ] |
இங்கிலாந்தில் இரகசியமாக கோட்டைபோல ஒரு வீடு கட்டி அதில் நான்கு ஆண்டுகளாக வாழ்ந்துவந்த விவசாயி ஒருவர், அந்த கோட்டை வீடு இடிக்கப்படக்கூடாது என்று முறையிட்டு உயர்நீதிமன்றத்தில் தொடுத்திருந்த வழக்கில் தோற்றுள்ளார். [மேலும்] |
| செல்லப்பிராணிகளுடன் அடக்கம் : பிரிட்டனில் இப்படியும் வினோதம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 31 சனவரி 2010, 06:22.43 மு.ப ] |
பிரிட்டனில் எஜமானர் களையும் அவர்களின் செல்லப் பிராணிகளையும் இறந்த பின் ஒரே இடத்தில் புதைக்கும் வினோதமான நடைமுறை சமீபகாலமாக அதிகரித்துள்ளது. [மேலும்] |
| சொத்தில் இருந்து மைக்கேல் ஜாக்சன் தந்தைக்கு உதவிதொகை வழங்க மறுப்பு |
| [ சனிக்கிழமை, 23 சனவரி 2010, 05:03.34 பி.ப ] |
உலகப்புகழ் பெற்ற பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் (50) கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி மரணம் அடைந்தார். அதிக சக்தி வாய்ந்த போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகளை அவரது டாக்டர் வழங்கியதால் இறந்தார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. [மேலும்] |
| லண்டன் : மொபைல் போன் நிறுவனத்தில் மோசடி |
| [ புதன்கிழமை, 20 சனவரி 2010, 08:50.34 மு.ப ] |
பிரிட்டனில், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திரும்ப தருவதாக மொபைல் போன் நிறுவனம் பெரியளவில் பண மோசடிசெய்தது தொடர்பாக, கிழக்கு மிட்லாண்ட் நகரில் வசிக்கும் ஆசியாவை சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| மைக்கேல் ஜாக்சன் இறப்பு குறித்த விசாரணை : முர்ரேக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு |
| [ ஞாயிற்றுக்கிழமை, 17 சனவரி 2010, 08:19.39 மு.ப ] |
பாப் உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த, மைக்கேல் ஜாக்சன் இறப்பு குறித்த விசாரணை முடிந்து விட்டதால், அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர் கன்ராட் முர்ரேக்கு எதிராக குற்ற வழக்கு பதிவு செய்யப்படலாம் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. [மேலும்] |
|