| ஏனைய நாட்டு செய்திகள் |
| தீவிரமடைகிறது கொம்பாசு புயல் : ஜப்பானில் 200 விமான சேவை ரத்து |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:47.30 பி.ப ] |
ஜப்பானின் தென்பகுதியில் கொம்பாசு எனும் புயல் மையம் கொண்டிருப்பதால் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானின் தெற்கு மாகாணத்தில் 216 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு சீனா, கொரிய திபகற்பத்தில் கொம்பாசு எனும் புயல் மையம் கொண்டிருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. [மேலும்] |
| 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 01 செப்ரெம்பர் 2010, 04:44.59 பி.ப ] |
ரஷ்ய உள்நாட்டு போரின் போது ரஷ்யாவை ஆண்ட கடைசி சார் மன்னரின் குடும்பத்திற்கு சொந்தமான 1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் சைபீரியாவில் உள்ள பைகால் ஏரியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] |
| 2020இல் ஹைட்ஜன் அணு உலை : ஈரான் அறிவிப்பு |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:48.30 மு.ப ] |
2020ஆம் ஆண்டிற்குள் அதிக சக்திவாய்ந்த ஹைட்ரஜன் அணு உலையை (Fusion Reactor) வடிவமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. [மேலும்] |
| மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி ஆடை வடிவமைப்பு பெண் நிபுணருக்கு 40 சவுக்கடி : ஈரானில் தண்டனை |
| [ செவ்வாய்க்கிழமை, 31 ஓகஸ்ட் 2010, 11:45.47 மு.ப ] |
மிஸ் யுனிவர்ஸ் 2010 அழகிப்போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அழகிகளுக்கு நீச்சல் உடை வடிவமைத்து கொடுத்தவர் ராச்சி (27). இவர் ஈரான் தலைநகர் தெக்ரானை சேர்ந்தவர். [மேலும்] |
| பயங்கரவாத ஏற்றுமதியில் அமெரிக்கா முன்னணியில்! |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:59.46 மு.ப ] |
உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்வதில் அமெரிக்காவே முன்னணி வகிக்கின்றது. விக்கிலீக் அண்மையில் வெளியிட்ட சி.ஐ.ஏ. ரகசிய ஆவணங்களில் இருந்தே இந்த உண்மைகள் அம்பலத்திற்கு வந்துள்ளன. [மேலும்] |
| இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ] |
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்] |
| காதலிகளின் இம்சைகள் |
| [ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:12.18 மு.ப ] |
பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். காதலிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் காதலனின் மனதில் தங்கி விடுவதற்காக "எனக்கு விளையாட்டு என்றாலே உயிர்" என்று பந்தா காட்டுவது. [மேலும்] |
| வேகமாக வாகனம் செலுத்தியமைக்கு 11 கோடி ரூபா அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:19.55 பி.ப ] |
சுவீடனைச் சேர்ந்த சாரதி ஒருவர் தனது காரை வீதியில் அதிவேகமாக ஓட்டிச் சென்றமைக்காக சுமார் 11 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகில் வேகமாக காரோட்டியமைக்காக விதிக்கப்பட்ட அதிகூடிய தொகை இதுவாகும். [மேலும்] |
| அமெரிக்காவை கலக்கிய பெண் கொள்ளை கும்பல்: 10 பேர் போலீசில் சிக்கினர் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 01:54.59 பி.ப ] |
பூலான்தேவி பெண் என்றாலும் அவருக்கு கீழ் இருந்தவர்கள் அனைவரும் ஆண்கள். ஆனால் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் முழுக்க, முழுக்க பெண்களால் கொண்ட கொள்ளைகும்பல் ஒன்று செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| பாடசாலை புத்தகங்களில் ஓரின சேர்கையாளர்களுக்கான பாடம் : நெதர்லாந்தில் அறிமுகம் |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 05:20.17 பி.ப ] |
ஓரின சேர்க்கை செயல்கள் பல நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் வேறு சில நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| கொங்கோ விமான விபத்தில் 20 பயணிகள் பலி |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 09:37.41 மு.ப ] |
கொங்கோ நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் 20 பயணிகள் பலியாகியுள்ளனர். [மேலும்] |
| 9 வயதில் தாயாகி போன சிறுமி |
| [ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 01:17.57 பி.ப ] |
ஆசியாவில் முதலாவதாக சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. பெண்கள் பருவம் அடையும் வயதாக 12 முதல் 15 வயது வரை கருதப்படுகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில குழந்தைகள் முன்னதாக பருவம் அடையும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன. [மேலும்] |
| சீனாவில் விமான விபத்து: 43 பேர் பலி |
| [ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 12:52.43 பி.ப ] |
சீனாவில் நேற்றிரவு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர். [மேலும்] |
| ஆளில்லா குண்டு வீசும் விமானத்தை தயாரித்தது ஈரான் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 07:46.31 மு.ப ] |
ஈரானும் ஆளில்லா குண்டு வீசும் விமானத்தை தயாரித்துள்ளது. இது விமானி இன்றி தானாக பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கில், குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை தாங்கி சென்று வீசும் திறன் கொண்டது. [மேலும்] |
| நேபாளத்தில் விமான விபத்து: 15 பேர் பலி |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 07:43.43 மு.ப ] |
நேபாளத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 15 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட விமானம் மக்வான்பூரில் விபத்துள்ளானதாக தெரியவந்துள்ளது. [மேலும்] |
|