| ஏனைய நாட்டு செய்திகள் |
| கொலம்பியாவிலும் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு அங்கீகாரம் |
[ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 03:07.22 பி.ப ] [ ] |
கொலம்பியா மாகாணத்திலும் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. பெண் ஓரின சேர்க்கையாளர்கள் இருவர் நேற்றுத் திருமணம் முடித்தனர். [மேலும்] |
| பாகிஸ்தானில் சர்வதேச அமைப்பு அலுவலகம் மீது தாக்குதல் : ஐவர் பலி |
| [ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 02:15.36 பி.ப ] |
பாகிஸ்தானிலுள்ள 'வேர்ல்ட் விஷன்' எனும் நிவாரண உதவிகளுக்கான சர்வதேச அமைப்பு அலுவலகம் மீது துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். [மேலும்] |
| ஆவிகளை ஏலம் விட்ட நியூஸிலாந்து பெண்மணி! |
| [ புதன்கிழமை, 10 மார்ச் 2010, 02:12.17 பி.ப ] |
நியூசிலாந்தில் உள்ள கிறிஸ்ட் சர்ச் நகரைச் சேர்ந்த பெண் ஏவிவுட்பரி. இவர் ஒன்லைனில் அறிவிப்பு மூலம் வினோதமான ஏலம் விட்டார். [மேலும்] |
| தாயில் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுவதை 5 வருடங்களில் தடுக்க முடியும் |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:35.17 பி.ப ] |
தாயில் இருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுவதை 2015 ஆம் ஆண்டளவில் தடுக்கக் கூடிய நிலையில் தாம் இருப்பதாக, எயிட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவுக்கு எதிரான உலக நிதியம் கூறியுள்ளது. [மேலும்] |
| ஸ்பெயினின் கருக்கலைப்பை இலகுவாக்கும் சட்டத்துக்கு மக்கள் கண்டனம் |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 01:34.16 பி.ப ] |
ஸ்பெயின் நாட்டில் கர்ப்பிணி பெண்கள் தமது கருவை கலைப்பதை இலகுவாக்கும் புதிய சட்டத்தைக் கண்டித்து பல்லயிரக்கணக்கான ஸ்பானிஷ் பொதுமக்கள் தலைநகர் மாட்ரிட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். [மேலும்] |
| கப்பல்களை கடத்த முயன்ற கடற்கொள்ளையர் 35 பேர் கைது |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 01:13.04 பி.ப ] |
சோமாலியாவை சேர்ந்த கடற்கொள்ளையர்கள் இந்திய பெருங்கடலில் பயணம் செய்யும் கப்பல்களை கடத்தி வருகின்றனர். அவற்றை சிறை பிடித்து செல்லும் அவர்கள் பெரிய அளவில் பிணைத்தொகை பெற்றுக் கொண்டு அக் கப்பலை விடுவிக்கின்றனர். [மேலும்] |
| நைஜீரியா : மதக்கலரவத்திற்கு 500 பேர் பலி |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 01:08.32 பி.ப ] |
நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மதக்கலவரத்தில் 500 க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| துருக்கியில் பயங்கர பூகம்பம் : 17 பேர் பலி |
| [ திங்கட்கிழமை, 08 மார்ச் 2010, 12:59.06 பி.ப ] |
துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள இலாசிக் மாகாணத்தில் கோவன்சிலர் மாவட்டத்தில் அட்குலர் மற்றும் யுகாரி கனாட்லி ஆகிய கிராமங்களில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. [மேலும்] |
| வயாகரா மாத்திரையில் பறவையின் கழிவுகள் : அதிர்ச்சி தகவல் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 07 மார்ச் 2010, 05:33.42 பி.ப ] |
மனிதர்களின் நோயை குணப்படுத்த பயன்படுத்தப்படும் சில மருந்து மாத்திரைகள் போலியாக தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. அவற்றில் நச்சு பொருட்கள் கலக்கப்படுவதால் பக்க விளைவுகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன. [மேலும்] |
| பயணிகள் விமானத்தை செலுத்த முற்பட்ட போலி விமானி கைது |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:31.49 மு.ப ] |
அம்ஸ்டடாமில் பயணிகள் விமானமொன்றை செலுத்த முற்பட்ட போலி விமானி ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். [மேலும்] |
| பாலியல் விவகாரம் : பாப்பரசரின் மூத்த உதவியாளர் உட்பட இருவர் பதவி நீக்கம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:28.27 மு.ப ] |
ஓரினச் சேர்க்கை விபச்சார விவகாரத்தில் சம்பந்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களை அடுத்து பாப்பரசர் பெனடிக்டின் மூத்த உதவியாளர் ஒருவரும், வத்திக்கானில் பிரார்த்தனைப் பாடல்களை பாடும் ஒருவரும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். [மேலும்] |
| இணைய பாவனைக்கு அடிமையான பெற்றோரினால் 3 மாத சிசு பட்டினி மரணம் |
| [ சனிக்கிழமை, 06 மார்ச் 2010, 11:22.42 மு.ப ] |
தென் கொரியாவில் இணைய பாவனைக்கு அடிமையாக பெற்றோரினால் மூன்று மாத சிசு ஒன்று பட்டினி மரணத்தை எதிர்நோக்கியதாக தகல்கள் வெளியாகியுள்ளன. [மேலும்] |
| சிங்கப்பூரில் சூயிங்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 12:25.06 பி.ப ] |
சிங்கப்பூரை தூய்மையாக வைத்து கொள்வதற்காக சூயிங்கத்துக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடையை மேலும் நீடிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. [மேலும்] |
| 14 பேருடன் சவூதி எண்ணெய் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தல் |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 12:03.52 பி.ப ] |
சவூதிக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை, 14 சிப்பந்திகளுடன் சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். [மேலும்] |
| டைனோசரை ஒத்த உயிரினத்தின் எலும்புகள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு! |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 12:00.48 பி.ப ] |
மிகப்பழங்காலத்தில் பூமியில் உலாவியதாக நம்பப்படும் டைனோசரை ஒத்த உயிரினமொன்றின் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்] |
|