| செய்திகள் |
| வேகமாக வாகனம் செலுத்தியமைக்கு 11 கோடி ரூபா அபராதம் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:19.55 பி.ப ] |
சுவீடனைச் சேர்ந்த சாரதி ஒருவர் தனது காரை வீதியில் அதிவேகமாக ஓட்டிச் சென்றமைக்காக சுமார் 11 கோடி ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகில் வேகமாக காரோட்டியமைக்காக விதிக்கப்பட்ட அதிகூடிய தொகை இதுவாகும். [மேலும்] |
| அமெரிக்காவை கலக்கிய பெண் கொள்ளை கும்பல்: 10 பேர் போலீசில் சிக்கினர் |
| [ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 01:54.59 பி.ப ] |
பூலான்தேவி பெண் என்றாலும் அவருக்கு கீழ் இருந்தவர்கள் அனைவரும் ஆண்கள். ஆனால் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் முழுக்க, முழுக்க பெண்களால் கொண்ட கொள்ளைகும்பல் ஒன்று செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| பாடசாலை புத்தகங்களில் ஓரின சேர்கையாளர்களுக்கான பாடம் : நெதர்லாந்தில் அறிமுகம் |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 05:20.17 பி.ப ] |
ஓரின சேர்க்கை செயல்கள் பல நாடுகளில் குற்றமாக கருதப்படுகிறது. ஆனால் வேறு சில நாடுகளில் ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு சட்டப்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. [மேலும்] |
| ஐரோப்பாவில் கூட்ட நெரிசல் மிகுந்த நகரம் இங்கிலாந்து |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 10:03.55 மு.ப ] |
மிகச் சிறிய நாடுகளைக் காட்டிலும் ஒரு சதுர மைல் அளவிற்குள் அதிகப்படியான மக்களைக் கொண்டு ஐரோப்பாவிலேயே கூட்ட நெரிசல் மிகுந்த நகரம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இங்கிலாந்து. ஹவுஸ் ஆப் காம்மான்ஸ் லைப்ரரி வெளியிட்ட முடிவுகளில் இது தெரிய வந்துள்ளது. [மேலும்] |
| பிரித்தானியப் பிரதமருக்கு மற்றொரு குழந்தை |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 09:47.49 மு.ப ] |
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கெமரூனின் மனைவி சமந்தா நேற்று செவ்வாய்க்கிழமை பெண் குழந்தையொன்றை பிரசவித்தார். பிரித்தானிய அரசியலில் கடந்த 160 ஆண்டுகளில் பிரதமர் பதவியிலிருப்பவர்கள் பெண் குழந்தைக்கு தந்தையாகுவது இது இரண்டாவது தடவையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| கொங்கோ விமான விபத்தில் 20 பயணிகள் பலி |
| [ வியாழக்கிழமை, 26 ஓகஸ்ட் 2010, 09:37.41 மு.ப ] |
கொங்கோ நாட்டில் இடம்பெற்ற விமான விபத்தில் 20 பயணிகள் பலியாகியுள்ளனர். [மேலும்] |
| 9 வயதில் தாயாகி போன சிறுமி |
| [ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 01:17.57 பி.ப ] |
ஆசியாவில் முதலாவதாக சீனாவைச் சேர்ந்த 9 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது. பெண்கள் பருவம் அடையும் வயதாக 12 முதல் 15 வயது வரை கருதப்படுகிறது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக சில குழந்தைகள் முன்னதாக பருவம் அடையும் சம்பவங்கள் உலகம் முழுவதும் நடக்கின்றன. [மேலும்] |
| ஹிட்லரின் மூதாதையர்கள் யூதர்கள் மற்றும் ஆப்ரிக்கர்கள் |
| [ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 12:55.27 பி.ப ] |
நாசி இனத் தலைவர் அட்லாப் ஹிட்லரின் மூதாதையர்கள் யூதர்கள் மற்றும் ஆப்ரிக்கர்களாக இருந்திருக்கலாம் என மரபணு சோதனை மூலம் தெரியவந்துள்ளதாக லண்டன் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. [மேலும்] |
| சீனாவில் விமான விபத்து: 43 பேர் பலி |
| [ புதன்கிழமை, 25 ஓகஸ்ட் 2010, 12:52.43 பி.ப ] |
சீனாவில் நேற்றிரவு பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 43 பேர் உயிரிழந்தனர். 48 பேர் காயமடைந்தனர். [மேலும்] |
| இந்த ஆண்டின் 'மிஸ் யூனிவஸ்' ஆக மெக்ஸிகோ அழகி தெரிவு |
[ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 08:10.32 மு.ப ] [ ] |
2010 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக மெக்ஸிகோவை சேர்ந்த ஜிமேனோ நவரெட்ரே முடிசூடிக்கொண்டுள்ளார். [மேலும்] |
| ஆளில்லா குண்டு வீசும் விமானத்தை தயாரித்தது ஈரான் |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 07:46.31 மு.ப ] |
ஈரானும் ஆளில்லா குண்டு வீசும் விமானத்தை தயாரித்துள்ளது. இது விமானி இன்றி தானாக பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கில், குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை தாங்கி சென்று வீசும் திறன் கொண்டது. [மேலும்] |
| நேபாளத்தில் விமான விபத்து: 15 பேர் பலி |
| [ செவ்வாய்க்கிழமை, 24 ஓகஸ்ட் 2010, 07:43.43 மு.ப ] |
நேபாளத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 15 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர். காத்மாண்டுவில் இருந்து புறப்பட்ட விமானம் மக்வான்பூரில் விபத்துள்ளானதாக தெரியவந்துள்ளது. [மேலும்] |
| திருமணம் செய்யாமல் குழந்தை பெற 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்ட பெண் |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 10:14.23 மு.ப ] |
கல்யாணம் வேண்டாம், கணவன் வேண்டாம் ஆனால் குழந்தை பெற வேண்டும் என்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண், கடந்த ஒரு ஆண்டில் 20 ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டுள்ளார். [மேலும்] |
| ஒபாமாவின் முன்னால் நிர்வாணமாகத் தோன்றுபவருக்கு 10 லட்சம் டொலர் பரிசு |
| [ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 09:52.35 மு.ப ] |
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முன்னால் எவரேனும் நிர்வாணமாக தோன்றினால், அந்நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை பரிசாக வழங்கத் தயாரென பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் அறிவித்துள்ளார். [மேலும்] |
| பேருந்தை கடத்தி துப்பாக்கி முனையில் மிரட்டல்!: பிலிப்பைன்ஸ் நாட்டில் பரபரப்பு |
[ திங்கட்கிழமை, 23 ஓகஸ்ட் 2010, 09:51.00 மு.ப ] [ ] |
பிலிப்பைன்ஸ் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த பேருந்தை, பணிஇடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கடத்தி,மிரட்டி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
|