| செய்திகள் |
| சிங்கப்பூரில் சூயிங்கத்துக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீடிப்பு |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 12:25.06 பி.ப ] |
சிங்கப்பூரை தூய்மையாக வைத்து கொள்வதற்காக சூயிங்கத்துக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. இத்தடையை மேலும் நீடிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. [மேலும்] |
| 14 பேருடன் சவூதி எண்ணெய் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தல் |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 12:03.52 பி.ப ] |
சவூதிக்குச் சொந்தமான எண்ணெய் கப்பல் ஒன்றை, 14 சிப்பந்திகளுடன் சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர். [மேலும்] |
| டைனோசரை ஒத்த உயிரினத்தின் எலும்புகள் தன்சானியாவில் கண்டுபிடிப்பு! |
| [ வெள்ளிக்கிழமை, 05 மார்ச் 2010, 12:00.48 பி.ப ] |
மிகப்பழங்காலத்தில் பூமியில் உலாவியதாக நம்பப்படும் டைனோசரை ஒத்த உயிரினமொன்றின் எலும்புகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்] |
| பாலத்தீன பேச்சுக்களை மீண்டும் ஆரம்பிக்க அரபு லீக் ஆதரவு |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:58.13 மு.ப ] |
இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கிடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தவேண்டும் என்ற அமெரிக்காவின் பிரேரணை ஒன்றிற்கு ஆதரவு தர அரபு லீக் உடன்பட்டுள்ளது. [மேலும்] |
| தாய்வானில் இன்று காலை நில நடுக்கம் : தொடர்புகள் துண்டிப்பு |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:21.04 மு.ப ] |
தாய்வானில் இன்று காலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தீவு முழுவதுமே பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| எயிட்ஸ் நோயினால் அதிகளவு பெண்கள் வருடாந்தம் உயிரிழக்கின்றனர் |
| [ வியாழக்கிழமை, 04 மார்ச் 2010, 10:14.07 மு.ப ] |
எயிட்ஸ் நோயினால் அதிகளவான பெண்கள் வருடாந்தம் உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. [மேலும்] |
| சிலி நிலநடுக்கத்தால் பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 03:08.48 பி.ப ] |
சிலி நாட்டில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி ஏற்பட்ட 8.8 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக பூமியின் மையக்கோட்டில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு நாளின் மொத்த கால அவகாசத்தில் 1.26 மைக்ரோ செகண்ட் குறையும் என நாசா விஞ்ஞானிகளின் முதற்கட்ட கணிப்புகள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| ருவாண்டாவின் முன்னாள் அதிபரின் மனைவி பிரான்சில் கைது |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 08:16.52 மு.ப ] |
ருவாண்டாவின் முன்னாள் அதிபரான ஜுவனல் ஹபியரிமானா அவர்களின் மனைவியை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்திருக்கிறார்கள். [மேலும்] |
| உலகம் அழிந்து விடும் என்று பயந்து கணவன்-மனைவி தற்கொலை |
| [ புதன்கிழமை, 03 மார்ச் 2010, 07:14.09 மு.ப ] |
அர்ஜென்டினா நாட்டில் உள்ள கோயா என்ற இடத்தைச் சேர்ந்தவர் லோட்டரோ. அவருடைய மனைவி மரியம். இவர்களுக்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் இருந்தனர். லோட்டரோ தம்பதியினர் உலகம் வெப்பமயமாவதால் விரைவில் உலகம் அழிந்து விடும் என பயந்தனர். [மேலும்] |
| ரஷியாவில் காட்டுக்குள் அனாதையாக நின்ற 200 போர் டாங்கிகள் |
| [ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 09:42.03 மு.ப ] |
உலகில் உள்ள மிகப்பெரிய ராணுவ பலத்தை கொண்ட நாடுகளில் ரஷியாவும் ஒன்று. இந்த நிலையில் ராணுவத்துக்கு சொந்தமான 200 போர் டாங்கிகள் யெகாடரின் பர்க் நகரின் அருகேயுள்ள ஒரு காட்டில் அனாதையாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்தது. [மேலும்] |
| பூமியதிர்வினால் பாதிக்கப்பட்ட ச்சிலியில் பாரியளவு கொள்ளைச் சம்பவங்கள் |
| [ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 09:36.47 மு.ப ] |
பூமியதிர்வினால் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள சிச்சிலி நாட்டில் பாரியளவு கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| பிலிப்பைன்ஸ், கிர்கிஸ்தானில் இன்று நில நடுக்கம் |
| [ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 09:29.01 மு.ப ] |
தென்அமெரிக்க நாடான சிலியில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நில நடுக்கத்தில் 800-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். சிலியில் நில நடுக்கம் ஏற்பட்ட அதே நேரத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ் தான் மற்றும் இந்தியாவில் காஷ்மீர் பகுதியிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. [மேலும்] |
| ஆப்ரிக்காவில் பலம்பெற்று வருகிறது அல் - காய்தா : அமெரிக்கா |
| [ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 09:27.03 மு.ப ] |
அல் - காய்தா பயங்கரவாத இயக்கம், எண்ணிக்கையிலும் பலத்திலும் வளர்ச்சியடைந்து வருவதாக அமெரிக்க பயங்கரவாத தடுப்பு மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். [மேலும்] |
| சீனாவில் மீன் செதில்களுடன் அதிசய குழந்தை |
| [ செவ்வாய்க்கிழமை, 02 மார்ச் 2010, 09:19.43 மு.ப ] |
மேற்கு சீனாவில் உள்ள ஜின்ஹ¨ நகரை சேர்ந்தவன் சாங்ஷெங். இவன் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு பிறந்தான். பிறக்கும்போது அவனது உடலில் முடி வளர்வதற்கான மயிர்க்கால்கள் எதுவும் இல்லை. இதனால் உடலில் இருந்து வியர்வை வெளியேறாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தான். [மேலும்] |
| புயற் காற்றுடன் கூடிய காலநிலையினால் ஐரோப்பாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 07:53.25 மு.ப ] |
புயற் காற்றுடன் கூடிய மோசமான காலநிலையினால் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புயற் காற்றின் மூலம் பிரான்ஸ், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
|