இத்தாலி செய்திகள்
நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார்
[ திங்கட்கிழமை, 16 ஓகஸ்ட் 2010, 11:33.47 மு.ப ]
நிர்வாணமாக ஒரு பெண் கடற்கரையில் சூரிய குளியல் போட்டார். இதை பார்த்த 2 மகன்களின் தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடலை மறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். [மேலும்]
அழகிகளுடன் இத்தாலி பிரதமர் “குரூப் செக்ஸ்” பரபரப்பு குற்றச்சாட்டு
[ வியாழக்கிழமை, 05 ஓகஸ்ட் 2010, 11:17.35 மு.ப ]
இத்தாலி பிரதமர் சில்வியோ. 73 வயதாகும் இவர் பல்வேறு பெண்களுடன் “செக்ஸ்” உறவு வைத்து இருப்பதாக அவரது மனைவியே குற்றஞ்சாட்டி இருந்தார். [மேலும்]
திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண்
[ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 12:15.28 பி.ப ]
இத்தாலியில் உள்ள பலேமோ நகரில் திருமண நிகழ்ச்சி நடந்தது.மணமகன் பெயர் இக்னேசியா (வயது25) மணமகள் அனித்ரா (22). அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் முடிந்து பின்னர் திருமண விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன. [மேலும்]
பைசா கோபுரத்தில் ஏறி பெண் ஒருவர் தற்கொலை
[ திங்கட்கிழமை, 07 யூன் 2010, 01:04.02 பி.ப ]
இத்தாலியில் உள்ள பைசா நகரத்தில் சாய்ந்த நிலையில் கோபுரம் உள்ளது. முன்பு இது உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்தது. இந்த கோபுரத் தின் உச்சியில் இருந்து குதித்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். [மேலும்]
இத்தாலியில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு
[ புதன்கிழமை, 26 மே 2010, 05:05.38 பி.ப ]
கடந்த சில ஆண்டுகளாக இத்தாலியில் குழந்தைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. வீட்டில் இருக்கும் குழந்தைகளும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் திடீரென மாயமாகி விடுகின்றனர். [மேலும்]
இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்து ஒன்பது பேர் பலி
[ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2010, 09:20.59 மு.ப ]
இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்]
சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை
[ வியாழக்கிழமை, 18 மார்ச் 2010, 12:04.18 பி.ப ]
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார். [மேலும்]
இத்தாலியில் 50 ஆயிரம் டன் விஷக்கழிவுகள் கண்டுபிடிப்பு
[ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2009, 02:15.27 பி.ப ]
இத்தாலியில் புற்றுநோய் உள்ளிட்ட பல உயிர்க் கொல்லி நோய்களை ஏற்படுத்தும் ஆபத்தான 50 ஆயிரம் டன் விஷக்கழிவுகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்]
இத்தாலி பிரதமரை தாக்கியது ஏன்? கைதானவர் விளக்கம்
[ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2009, 04:50.46 பி.ப ]
இத்தாலியை நாசப்படுத்தி வருவதால்தான் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை தாம் தாக்கியதாக தாக்குதல் நடத்தியவர் விளக்கம் அளித்துள்ளார். [மேலும்]
மனநோயாளி ஒருவர் இத்தாலி பிரதமர் மீது தாக்குதல்
[ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2009, 08:32.29 மு.ப ]
இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டுப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது மனநலம் குன்றிய நபர் நடத்திய தாக்குதலில் பிரதமரின் பல் உடைந்துள்ளது. [மேலும்]
இத்தாலிய மாஃபிய கும்பல் தலைவர்கள் கைது
[ திங்கட்கிழமை, 07 டிசெம்பர் 2009, 07:19.29 மு.ப ]
இத்தாலியில் மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிசிலியன் மாஃபியா துணை தலைவர் என்று கூறப்படுகிற கியான்னி நிச்சி என்ற நபரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் பால்மேரோவில் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
அலுவலக இணையதளத்தில் ஆபாசபடம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் ராஜினாமா
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல்
தீவிரமடைகிறது கொம்பாசு புயல் : ஜப்பானில் 200 விமான சேவை ரத்து
1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் 7 லட்சம் பணக்காரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்
2020இல் ஹைட்ஜன் அணு உலை : ஈரான் அறிவிப்பு
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ]
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்]
பெண்ணின் வயிற்றில் 22 கிலோ எடையுள்ள கட்டி
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:39.52 மு.ப ]
ஆர்ஜென்டினாவில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 22 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. இது உலகிலேயே மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி என டாக்டர்கள் தெரிவித்தனர். [மேலும்]
காதலிகளின் இம்சைகள்
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:12.18 மு.ப ]
பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். காதலிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் காதலனின் மனதில் தங்கி விடுவதற்காக "எனக்கு விளையாட்டு என்றாலே உயிர்" என்று பந்தா காட்டுவது. [மேலும்]
இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை : ஆய்வுத் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:03.57 பி.ப ]
இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை என்பதால், முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டவருக்கே வேலை அளிப்பதில் முன்னுரிமை அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. [மேலும்]
அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 01:59.28 பி.ப ]
கடுமையான துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரத்தக் கண்ணீர் வடித்தேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய சிறுமி உண்மையிலேயே ரத்தக் கண்ணீர் வடிக்கிறார். [மேலும்]