இத்தாலி செய்திகள்
இத்தாலி கப்பலை மீட்கும் பணி கைவிடப்பட்டது
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 06:47.59 மு.ப ] []
இத்தாலியின் ரோம் அருகே உள்ள தீவு ஒன்றில் 4200 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கடந்த 14ம் திகதி தரை தட்டி மோதியதில் விபத்துக்குள்ளானது. [மேலும்]
இத்தாலியின் முன்னாள் ஜனாதிபதி மறைவு
[ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 03:11.05 பி.ப ]
இத்தாலியின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ஜனாதிபதியுமான ஆஸ்கார் லுயிகி ஸ்கால்ஃபரோ(Oscar Luigi Scalfaro)தனது 93வது வயதில் காலமானார். [மேலும்]
இத்தாலி கப்பல் விபத்து: பயணிகளுக்கு இழப்பீடு வழங்க நிர்வாகம் ஒப்புதல்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 05:05.49 மு.ப ] []
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோஸ்டா கன்கார்டியா என்ற கப்பல் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர், மேலும் பலரை காணவில்லை. [மேலும்]
கப்பல் விபத்திற்கு காரணம் என்ன? அதிர்ச்சித் தகவல் வெளியீடு
[ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 05:36.40 மு.ப ]
இத்தாலி தலைநகர் ரோம் அருகில் உள்ள தீவு ஒன்றில் கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல் ஏன் கிக்லியோ தீவு அருகில் சென்றது என்பது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்]
விபத்தில் பலியானோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:34.06 மு.ப ] []
இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே உள்ள தீவு ஒன்றில் பாறை மீது மோதி கப்பல் கவிழ்ந்த விபத்தில் பலியானோரில் சிலரின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. [மேலும்]
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கோரி வழக்கு தொடர முடிவு
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 03:57.23 பி.ப ] []
இத்தாலியின் ரோம் நகருக்கு அருகே உள்ள தீவு ஒன்றில் கோஸ்டா கான்கோரிடியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் மூழ்கியதில் 11 பேர் பலியாகினர். [மேலும்]
கப்பல் மூழ்கும் போது குடிபோதையில் இருந்தார் கப்டன்: பயணிகள் புகார்
[ சனிக்கிழமை, 21 சனவரி 2012, 01:43.09 பி.ப ] []
இத்தாலியை சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதில் 12 பேர் பலியாகியுள்ளனர். அதில் 29 பேரை காணவில்லை. [மேலும்]
கப்பல் விபத்து: கப்டனை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு
[ புதன்கிழமை, 18 சனவரி 2012, 07:25.07 மு.ப ] []
இத்தாலியில் பாறை மீது மோதி கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த கப்பலின் கப்டனை வீட்டுக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்]
கப்பலில் காணமற்போனவர்களில் 3வர் உயிருடன் மீட்பு
[ திங்கட்கிழமை, 16 சனவரி 2012, 08:02.37 மு.ப ]
இத்தாலியில் பாறை தட்டி கவிழ்ந்த கப்பலில் இருந்து, மேலும் மூவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் மீதமுள்ள 40 பேரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை. [மேலும்]
இத்தாலியில் சொகுசு கப்பல் மூழ்கியதில் மூன்று பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 08:48.55 மு.ப ]
இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரிய பயணிகள் கப்பல் ஒன்று தரை தட்டி கவிழ்ந்த விபத்தில், மூன்று பேர் பலியாகினர். எனினும், கப்பலில் இருந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். [மேலும்]
நடுக்கடலில் கப்பல் தத்தளிப்பு: 3000 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர்
[ சனிக்கிழமை, 14 சனவரி 2012, 06:47.29 மு.ப ]
இத்தாலியில் கோஸ்டா குரோசிரா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று 3000 பயணிகள் மற்றும் ஆயிரம் பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தது. [மேலும்]
இத்தாலி பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல்
[ சனிக்கிழமை, 17 டிசெம்பர் 2011, 07:18.34 மு.ப ]
இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ மோந்தி. இவரது அலுவலகத்துக்கு 10 பார்சல் கவர்கள் வந்தன. அவற்றை அவரது அலுவலக ஊழியர்கள் பிரித்து பார்த்தனர். [மேலும்]
பூனைக்கு கிடைத்த சொகுசு வாழ்க்கை
[ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 07:30.35 மு.ப ]
இத்தாலியைச் சேர்ந்த பெண் மரியா அசுந்தா(94). இவர் ஒரு கோடீசுவரரை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை இல்லை. [மேலும்]
இத்தாலி முன்னாள் பிரதமர் மீதான பாலியல் வழக்கு: அழகிகளிடம் விசாரணை
[ புதன்கிழமை, 23 நவம்பர் 2011, 09:06.07 மு.ப ]
இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் மொடல் அழகிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். [மேலும்]
இத்தாலி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு: மரியோ வெற்றி
[ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 12:56.40 பி.ப ]
இத்தாலி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் மரியோ மோன்டி வெற்றி பெற்றார். [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஒபாமாவை எதிர்த்து போட்டியிடுபவர் யார்?
ரஷ்யாவில் இங்கிலாந்தின் வங்கி கணக்கு விபரங்கள் விற்பனை
மருத்துவமனையில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி
சீக்கியர்கள் கோவில் மீது விஷமிகள் தாக்குதல்
சீனாவிற்கு உதவ தயார்: இந்தியா
உலகின் மிக பழமையான ஓவியம் கண்டுபிடிப்பு
சிரியாவில் இராணுவத் தாக்குதல்: 47 பேர் பலி
வழக்கை ரத்து செய்யக் கோரி கிலானி மேல்முறையீடு
நஷீத்தை பழிவாங்க மாட்டோம்: புதிய ஜனாதிபதி
மாலைத்தீவில் தொடரும் போராட்டம்
 
   
   
 
2011 உலகப் பார்வை
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
32 மணிநேரங்களுக்கு பின் உயிருடன் பெண் மீட்பு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:13.07 மு.ப ] []
பாகிஸ்தானின் லாகூரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய பெண் 32 மணிநேரங்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார். [மேலும்]
பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 56ஆக உயர்வு
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 08:07.49 மு.ப ] []
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 56ஆக அதிகரித்துள்ளது. [மேலும்]
பாகிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் திடீர் தாக்குதல்: 8 பேர் பலி
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:09.52 மு.ப ]
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி அமைந்துள்ள வடக்கு வசிரிஸ்தான் பழங்குடியின பகுதி தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். [மேலும்]
பின்லேடனின் நெருங்கிய கூட்டாளி விடுதலை
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 07:04.54 மு.ப ]
அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடனின் நெருங்கி கூட்டாளி லண்டனில் விடுதலை செய்யப்பட்டார். [மேலும்]
ஈரானில் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்கள் கைது
[ புதன்கிழமை, 08 பெப்ரவரி 2012, 06:55.10 மு.ப ]
சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட்டதா லண்டன் பிபிசி செய்தி நிறுவனத்தின் நிருபர்களை ஈரான் அரசு கைது செய்துள்ளது. [மேலும்]