| இத்தாலி செய்திகள் |
| நிர்வாணமாக சூரிய குளியல் போட்ட பெண் குறித்து போலீசில் புகார் |
| [ திங்கட்கிழமை, 16 ஓகஸ்ட் 2010, 11:33.47 மு.ப ] |
நிர்வாணமாக ஒரு பெண் கடற்கரையில் சூரிய குளியல் போட்டார். இதை பார்த்த 2 மகன்களின் தாயார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். உடலை மறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். [மேலும்] |
| அழகிகளுடன் இத்தாலி பிரதமர் “குரூப் செக்ஸ்” பரபரப்பு குற்றச்சாட்டு |
| [ வியாழக்கிழமை, 05 ஓகஸ்ட் 2010, 11:17.35 மு.ப ] |
இத்தாலி பிரதமர் சில்வியோ. 73 வயதாகும் இவர் பல்வேறு பெண்களுடன் “செக்ஸ்” உறவு வைத்து இருப்பதாக அவரது மனைவியே குற்றஞ்சாட்டி இருந்தார். [மேலும்] |
| திருமண படம் எடுத்த போட்டோகிராபரை சுட்டு கொன்ற மணப்பெண் |
| [ வெள்ளிக்கிழமை, 30 யூலை 2010, 12:15.28 பி.ப ] |
இத்தாலியில் உள்ள பலேமோ நகரில் திருமண நிகழ்ச்சி நடந்தது.மணமகன் பெயர் இக்னேசியா (வயது25) மணமகள் அனித்ரா (22). அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் முடிந்து பின்னர் திருமண விருந்து நிகழ்ச்சிகள் நடந்தன. [மேலும்] |
| பைசா கோபுரத்தில் ஏறி பெண் ஒருவர் தற்கொலை |
| [ திங்கட்கிழமை, 07 யூன் 2010, 01:04.02 பி.ப ] |
இத்தாலியில் உள்ள பைசா நகரத்தில் சாய்ந்த நிலையில் கோபுரம் உள்ளது. முன்பு இது உலக அதிசயங்களில் ஒன்றாக இருந்தது. இந்த கோபுரத் தின் உச்சியில் இருந்து குதித்து ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டார். [மேலும்] |
| இத்தாலியில் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு |
| [ புதன்கிழமை, 26 மே 2010, 05:05.38 பி.ப ] |
கடந்த சில ஆண்டுகளாக இத்தாலியில் குழந்தைகள் கடத்தல் அதிகரித்து வருகிறது. வீட்டில் இருக்கும் குழந்தைகளும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும் திடீரென மாயமாகி விடுகின்றனர். [மேலும்] |
| இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்து ஒன்பது பேர் பலி |
| [ செவ்வாய்க்கிழமை, 13 ஏப்ரல் 2010, 09:20.59 மு.ப ] |
இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [மேலும்] |
| சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கும் பாதிரியர்களுக்கு போப் ஆண்டகை கடும் எச்சரிக்கை |
| [ வியாழக்கிழமை, 18 மார்ச் 2010, 12:04.18 பி.ப ] |
அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் உள்ள பாதிரியார்கள், சிறுவர்களுடன் பாலியல் உறவு வைத்து கொண்டது தொடர்பான புகார்கள் அதிகரித்து வருவதால், இது தொடர்பாக அனைத்து தேவாலய பாதிரியார்களுக்கும் எச்சரிக்கை கடிதத்தை அனுப்ப உள்ளதாக போப் பெனிடிக்ட் தெரிவித்துள்ளார். [மேலும்] |
| இத்தாலியில் 50 ஆயிரம் டன் விஷக்கழிவுகள் கண்டுபிடிப்பு |
| [ புதன்கிழமை, 23 டிசெம்பர் 2009, 02:15.27 பி.ப ] |
இத்தாலியில் புற்றுநோய் உள்ளிட்ட பல உயிர்க் கொல்லி நோய்களை ஏற்படுத்தும் ஆபத்தான 50 ஆயிரம் டன் விஷக்கழிவுகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்] |
| இத்தாலி பிரதமரை தாக்கியது ஏன்? கைதானவர் விளக்கம் |
| [ புதன்கிழமை, 16 டிசெம்பர் 2009, 04:50.46 பி.ப ] |
இத்தாலியை நாசப்படுத்தி வருவதால்தான் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனியை தாம் தாக்கியதாக தாக்குதல் நடத்தியவர் விளக்கம் அளித்துள்ளார். [மேலும்] |
| மனநோயாளி ஒருவர் இத்தாலி பிரதமர் மீது தாக்குதல் |
| [ திங்கட்கிழமை, 14 டிசெம்பர் 2009, 08:32.29 மு.ப ] |
இத்தாலியின் மிலன் நகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்நாட்டுப் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி மீது மனநலம் குன்றிய நபர் நடத்திய தாக்குதலில் பிரதமரின் பல் உடைந்துள்ளது. [மேலும்] |
| இத்தாலிய மாஃபிய கும்பல் தலைவர்கள் கைது |
| [ திங்கட்கிழமை, 07 டிசெம்பர் 2009, 07:19.29 மு.ப ] |
இத்தாலியில் மாஃபியா கும்பல்களுக்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக சிசிலியன் மாஃபியா துணை தலைவர் என்று கூறப்படுகிற கியான்னி நிச்சி என்ற நபரை இத்தாலிய பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் பால்மேரோவில் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
|