| இத்தாலி செய்திகள் |
| இத்தாலி கப்பலை மீட்கும் பணி கைவிடப்பட்டது |
[ புதன்கிழமை, 01 பெப்ரவரி 2012, 06:47.59 மு.ப ] [ ] |
இத்தாலியின் ரோம் அருகே உள்ள தீவு ஒன்றில் 4200 பேருடன் சென்ற பயணிகள் கப்பல் ஒன்று கடந்த 14ம் திகதி தரை தட்டி மோதியதில் விபத்துக்குள்ளானது. [மேலும்] |
| இத்தாலியின் முன்னாள் ஜனாதிபதி மறைவு |
| [ திங்கட்கிழமை, 30 சனவரி 2012, 03:11.05 பி.ப ] |
இத்தாலியின் மூத்த அரசியல்வாதியும், முன்னாள் ஜனாதிபதியுமான ஆஸ்கார் லுயிகி ஸ்கால்ஃபரோ(Oscar Luigi Scalfaro)தனது 93வது வயதில் காலமானார். [மேலும்] |
| இத்தாலி கப்பல் விபத்து: பயணிகளுக்கு இழப்பீடு வழங்க நிர்வாகம் ஒப்புதல் |
[ ஞாயிற்றுக்கிழமை, 29 சனவரி 2012, 05:05.49 மு.ப ] [ ] |
இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோஸ்டா கன்கார்டியா என்ற கப்பல் பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 16 பேர் பலியாகினர், மேலும் பலரை காணவில்லை. [மேலும்] |
| கப்பல் விபத்திற்கு காரணம் என்ன? அதிர்ச்சித் தகவல் வெளியீடு |
| [ வியாழக்கிழமை, 26 சனவரி 2012, 05:36.40 மு.ப ] |
இத்தாலி தலைநகர் ரோம் அருகில் உள்ள தீவு ஒன்றில் கடலில் பாறை மீது மோதி கவிழ்ந்த கோஸ்டா கான்கார்டியா கப்பல் ஏன் கிக்லியோ தீவு அருகில் சென்றது என்பது குறித்து தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. [மேலும்] |
| விபத்தில் பலியானோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டது |
[ திங்கட்கிழமை, 23 சனவரி 2012, 04:34.06 மு.ப ] [ ] |
இத்தாலியின் தலைநகர் ரோம் அருகே உள்ள தீவு ஒன்றில் பாறை மீது மோதி கப்பல் கவிழ்ந்த விபத்தில் பலியானோரில் சிலரின் உடல்கள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளன. [மேலும்] |
| விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு நஷ்டஈடு கோரி வழக்கு தொடர முடிவு |
[ ஞாயிற்றுக்கிழமை, 22 சனவரி 2012, 03:57.23 பி.ப ] [ ] |
இத்தாலியின் ரோம் நகருக்கு அருகே உள்ள தீவு ஒன்றில் கோஸ்டா கான்கோரிடியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் மூழ்கியதில் 11 பேர் பலியாகினர். [மேலும்] |
| கப்பல் மூழ்கும் போது குடிபோதையில் இருந்தார் கப்டன்: பயணிகள் புகார் |
[ சனிக்கிழமை, 21 சனவரி 2012, 01:43.09 பி.ப ] [ ] |
இத்தாலியை சேர்ந்த கோஸ்டா கான்கோர்டியா என்ற பயணிகள் சொகுசு கப்பல் கடலில் மூழ்கியதில் 12 பேர் பலியாகியுள்ளனர். அதில் 29 பேரை காணவில்லை. [மேலும்] |
| கப்பல் விபத்து: கப்டனை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவு |
[ புதன்கிழமை, 18 சனவரி 2012, 07:25.07 மு.ப ] [ ] |
இத்தாலியில் பாறை மீது மோதி கப்பல் விபத்துக்குள்ளானதை அடுத்து அந்த கப்பலின் கப்டனை வீட்டுக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. [மேலும்] |
| கப்பலில் காணமற்போனவர்களில் 3வர் உயிருடன் மீட்பு |
| [ திங்கட்கிழமை, 16 சனவரி 2012, 08:02.37 மு.ப ] |
இத்தாலியில் பாறை தட்டி கவிழ்ந்த கப்பலில் இருந்து, மேலும் மூவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் மீதமுள்ள 40 பேரின் கதி என்னவானது எனத் தெரியவில்லை. [மேலும்] |
| இத்தாலியில் சொகுசு கப்பல் மூழ்கியதில் மூன்று பேர் பலி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 15 சனவரி 2012, 08:48.55 மு.ப ] |
இத்தாலியைச் சேர்ந்த மிகப் பெரிய பயணிகள் கப்பல் ஒன்று தரை தட்டி கவிழ்ந்த விபத்தில், மூன்று பேர் பலியாகினர். எனினும், கப்பலில் இருந்த நான்காயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். [மேலும்] |
| நடுக்கடலில் கப்பல் தத்தளிப்பு: 3000 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டனர் |
| [ சனிக்கிழமை, 14 சனவரி 2012, 06:47.29 மு.ப ] |
இத்தாலியில் கோஸ்டா குரோசிரா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல் ஒன்று 3000 பயணிகள் மற்றும் ஆயிரம் பணியாளர்களுடன் சென்று கொண்டிருந்தது. [மேலும்] |
| இத்தாலி பிரதமருக்கு வெடிகுண்டு மிரட்டல் |
| [ சனிக்கிழமை, 17 டிசெம்பர் 2011, 07:18.34 மு.ப ] |
இத்தாலி நாட்டின் பிரதமர் மரியோ மோந்தி. இவரது அலுவலகத்துக்கு 10 பார்சல் கவர்கள் வந்தன. அவற்றை அவரது அலுவலக ஊழியர்கள் பிரித்து பார்த்தனர். [மேலும்] |
| பூனைக்கு கிடைத்த சொகுசு வாழ்க்கை |
| [ ஞாயிற்றுக்கிழமை, 11 டிசெம்பர் 2011, 07:30.35 மு.ப ] |
இத்தாலியைச் சேர்ந்த பெண் மரியா அசுந்தா(94). இவர் ஒரு கோடீசுவரரை திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை இல்லை. [மேலும்] |
| இத்தாலி முன்னாள் பிரதமர் மீதான பாலியல் வழக்கு: அழகிகளிடம் விசாரணை |
| [ புதன்கிழமை, 23 நவம்பர் 2011, 09:06.07 மு.ப ] |
இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் மொடல் அழகிகள் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். [மேலும்] |
| இத்தாலி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு: மரியோ வெற்றி |
| [ வெள்ளிக்கிழமை, 18 நவம்பர் 2011, 12:56.40 பி.ப ] |
இத்தாலி நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் மரியோ மோன்டி வெற்றி பெற்றார். [மேலும்] |
|