| பிரான்ஸ் செய்திகள் |
| ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு |
| [ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ] |
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்] |
| பாரிஸ் நகரில் திடீர் என ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்து |
| [ ஞாயிற்றுக்கிழமை, 01 ஓகஸ்ட் 2010, 05:34.43 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் "செயனே"ஆற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தின் பிரேக் திடீர் என செயல் இழந்தமையால் அப் பேருந்து உருண்டு சென்று "செயனே" ஆற்றுக்குள்ளே விழுந்து. [மேலும்] |
| 8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய் |
| [ சனிக்கிழமை, 31 யூலை 2010, 02:59.05 பி.ப ] |
தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்] |
| புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவிய ரகசியத்தை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள் |
| [ சனிக்கிழமை, 17 யூலை 2010, 10:33.43 மு.ப ] |
எப்போதும் மாறாத புன்னகை சிந்தும் உலகப்புகழ் மிக்க மோனாலிசா ஓவியத்தை பிரான்ஸ் ஓவியர் லியோனார் டோ டா வின்சி என்பவர் வரைந்தார். புன்னகை பூக்கும் எழில்மிகு ஓவியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆய்வு செய்து வருகின்றனர். [மேலும்] |
| வெடிகுண்டு மிரட்டல் : ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம் |
| [ ஞாயிற்றுக்கிழமை, 11 யூலை 2010, 12:56.26 பி.ப ] |
ஏர் பிரான்ஸுக்கு சொந்தமான பயணிகள் விமானம் வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பை அடுத்து வடகிழக்கு பிரேசிலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. [மேலும்] |
| கணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம் |
| [ சனிக்கிழமை, 03 யூலை 2010, 03:16.28 பி.ப ] |
கணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது. [மேலும்] |
| ஒருவரின் நுரையீரலை வெட்டி எடுத்துத் தின்ற சிறைக்கைதி : பிரான்சில் சம்பவம் |
| [ செவ்வாய்க்கிழமை, 22 யூன் 2010, 01:50.47 பி.ப ] |
என்னதான் ஒருவர் மீது கோபம் இருந்தாலும் அவரது இதயத்தை வெட்டி எடுத்து உண்ணும் அளவுக்கு வெறி ஏற்படுமா? ஆனால் பிரான்சைச் சேர்ந்த ஒருவருக்கு அவ்வாறான ஒரு வெறி ஏற்பட்டிருந்தது. [மேலும்] |
| விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் |
| [ வியாழக்கிழமை, 10 யூன் 2010, 03:15.45 பி.ப ] |
"பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்! பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல் இரண்டு லட்சம் மாணவர்கள் திண்டாடுகிறார்கள். [மேலும்] |
| உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் பாரிஸில் திருட்டு |
[ வெள்ளிக்கிழமை, 21 மே 2010, 04:56.37 பி.ப ] [ ] |
உலகப் புகழ்வாய்ந்த ஐந்து ஓவியங்கள் பாரிஸில் திருடப்பட்டுள்ளன. [மேலும்] |
| பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்க்கோஸி சீனா வருகை |
| [ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 03:25.55 பி.ப ] |
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்க்கோஸி, அரசு முறைப்பயணமாக சீனா வந்துள்ளார். [மேலும்] |
| பிரான்சில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை |
| [ வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2010, 05:17.32 பி.ப ] |
பிரான்சில் பொது இடங்களில் பெண்கள் முகத்தையும், உடலையும் மறைக்கும் வகையில் பர்தா அணிவதை தடை செய்யும் சட்டம் கொண்டுவர அந்த நாட்டின் அதிபர் சர்கோசி உத்தரவிட்டு இருக்கிறார். [மேலும்] |
| பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்! |
| [ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:20.37 பி.ப ] |
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார். [மேலும்] |
| புயற் காற்றுடன் கூடிய காலநிலையினால் ஐரோப்பாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு |
| [ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 07:53.25 மு.ப ] |
புயற் காற்றுடன் கூடிய மோசமான காலநிலையினால் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புயற் காற்றின் மூலம் பிரான்ஸ், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. [மேலும்] |
| பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடும் புயல் : 3 பேர் பலி |
| [ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010, 07:26.47 மு.ப ] |
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் கடுமையான புயல் வீசுகிறது. இதனால் ரோடுகளில் மக்கள் நடமாட முடியவில்லை. [மேலும்] |
| பிரான்சில் தம்பதியர் ஒருவரையொருவர் திட்டினால் சட்டப்படி குற்றம் |
| [ வியாழக்கிழமை, 14 சனவரி 2010, 07:52.58 மு.ப ] |
தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் சண்டையின் போது கடும் சொற்களை பயன்படுத்தினால், சட்டப்படி தண்டனை அளிக்கும் விதத்தில், பிரான்சில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. [மேலும்] |
|