பிரான்ஸ் செய்திகள்
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
[ வியாழக்கிழமை, 02 செப்ரெம்பர் 2010, 01:36.30 பி.ப ]
ஈரானை சேர்ந்த சகினேஷ் மொகமதி-ஆஷ்தியானி (43) என்ற பெண் கணவரை விடுத்து வேறு ஒரு ஆணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக கூறி பொதுமக்கள் மத்தியில் அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. [மேலும்]
பாரிஸ் நகரில் திடீர் என ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்து
[ ஞாயிற்றுக்கிழமை, 01 ஓகஸ்ட் 2010, 05:34.43 பி.ப ]
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் "செயனே"ஆற்றுக்கு அருகில் நிறுத்தப்பட்டு இருந்த பேருந்தின் பிரேக் திடீர் என செயல் இழந்தமையால் அப் பேருந்து உருண்டு சென்று "செயனே" ஆற்றுக்குள்ளே விழுந்து. [மேலும்]
8 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்த தாய்
[ சனிக்கிழமை, 31 யூலை 2010, 02:59.05 பி.ப ]
தனக்குப் பிறந்த 8 பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்த  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். [மேலும்]
புன்னகை சிந்தும் மோனாலிசா ஓவிய ரகசியத்தை கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகள்
[ சனிக்கிழமை, 17 யூலை 2010, 10:33.43 மு.ப ]
எப்போதும் மாறாத புன்னகை சிந்தும் உலகப்புகழ் மிக்க மோனாலிசா ஓவியத்தை பிரான்ஸ் ஓவியர் லியோனார் டோ டா வின்சி என்பவர் வரைந்தார். புன்னகை பூக்கும் எழில்மிகு ஓவியத்தின் ரகசியம் குறித்து பலர் ஆய்வு செய்து வருகின்றனர். [மேலும்]
வெடிகுண்டு மிரட்டல் : ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
[ ஞாயிற்றுக்கிழமை, 11 யூலை 2010, 12:56.26 பி.ப ]
ஏர் பிரான்ஸுக்கு சொந்தமான பயணிகள் விமானம் வெடிகுண்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பை அடுத்து வடகிழக்கு பிரேசிலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. [மேலும்]
கணவன் - மனைவி பரஸ்பரம் துரோகமிழைத்தால் சிறை : பிரான்சில் சட்டம்
[ சனிக்கிழமை, 03 யூலை 2010, 03:16.28 பி.ப ]
கணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும். பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது. [மேலும்]
ஒருவரின் நுரையீரலை வெட்டி எடுத்துத் தின்ற சிறைக்கைதி : பிரான்சில் சம்பவம்
[ செவ்வாய்க்கிழமை, 22 யூன் 2010, 01:50.47 பி.ப ]
என்னதான் ஒருவர் மீது கோபம் இருந்தாலும் அவரது இதயத்தை வெட்டி எடுத்து உண்ணும் அளவுக்கு வெறி ஏற்படுமா? ஆனால் பிரான்சைச் சேர்ந்த ஒருவருக்கு அவ்வாறான ஒரு வெறி ஏற்பட்டிருந்தது. [மேலும்]
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள்
[ வியாழக்கிழமை, 10 யூன் 2010, 03:15.45 பி.ப ]
"பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்! பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல் இரண்டு லட்சம் மாணவர்கள் திண்டாடுகிறார்கள். [மேலும்]
உலகப் புகழ்பெற்ற ஓவியங்கள் பாரிஸில் திருட்டு
[ வெள்ளிக்கிழமை, 21 மே 2010, 04:56.37 பி.ப ] []
உலகப் புகழ்வாய்ந்த ஐந்து ஓவியங்கள் பாரிஸில் திருடப்பட்டுள்ளன. [மேலும்]
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்க்கோஸி சீனா வருகை
[ வியாழக்கிழமை, 29 ஏப்ரல் 2010, 03:25.55 பி.ப ]
பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்க்கோஸி, அரசு முறைப்பயணமாக சீனா வந்துள்ளார். [மேலும்]
பிரான்‌சி‌ல் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை
[ வியாழக்கிழமை, 22 ஏப்ரல் 2010, 05:17.32 பி.ப ]
பிரான்‌சி‌ல் பொது இடங்களில் பெண்கள் முகத்தையும், உடலையும் மறைக்கும் வகையில் பர்தா அணிவதை தடை செய்யும் சட்டம் கொண்டுவர அந்த நாட்டின் அதிபர் சர்கோசி உத்தரவிட்டு இருக்கிறார். [மேலும்]
பிரான்சில் மேரி மாதா படத்தில் இருந்து கண்ணீர்!
[ செவ்வாய்க்கிழமை, 09 மார்ச் 2010, 01:20.37 பி.ப ]
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசை சேர்ந்தவர் ஈசாத் அல்டின் பாக்லு. இவரது மனைவி செவின். கடந்த 2006-ம் ஆண்டு பிறந்த நாளின் போது இவருக்கு லெபனானை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மேரி மாதா உருவப்படத்தை பரிசாக வழங்கினார். [மேலும்]
புயற் காற்றுடன் கூடிய காலநிலையினால் ஐரோப்பாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
[ திங்கட்கிழமை, 01 மார்ச் 2010, 07:53.25 மு.ப ]
புயற் காற்றுடன் கூடிய மோசமான காலநிலையினால் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தப் புயற் காற்றின் மூலம் பிரான்ஸ், போர்த்துக்கல் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகளுக்கு அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. [மேலும்]
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் கடும் புயல் : 3 பேர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 பெப்ரவரி 2010, 07:26.47 மு.ப ]
ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் போர்ச்சுக்கல் நாடுகளில் கடுமையான புயல் வீசுகிறது. இதனால் ரோடுகளில் மக்கள் நடமாட முடியவில்லை. [மேலும்]
பிரான்சில் தம்பதியர் ஒருவரையொருவர் திட்டினால் சட்டப்படி குற்றம்
[ வியாழக்கிழமை, 14 சனவரி 2010, 07:52.58 மு.ப ]
தம்பதியர் ஒருவருக்கு ஒருவர் சண்டையின் போது கடும் சொற்களை பயன்படுத்தினால், சட்டப்படி தண்டனை அளிக்கும் விதத்தில், பிரான்சில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. [மேலும்]
 
   
   
 
பிந்திய 10 செய்திகள்
ஈராக் போரில் அமெரிக்கா கொடுத்த விலை அதிகம் : ஒபாமா
40-வது மாடியில் இருந்து விழுந்தவர் உயிர் பிழைத்தார் : அமெரிக்காவில் அதிசயம்
அலுவலக இணையதளத்தில் ஆபாசபடம் பார்த்த அவுஸ்திரேலிய அமைச்சர் ராஜினாமா
ஈரான் பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்த பிரான்ஸ் அதிபர் மனைவி கர்லாபுரூனி மீது அவதூறு
இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
கவர்ச்சி உடைகளால் வேலைக்கு சிக்கல்
தீவிரமடைகிறது கொம்பாசு புயல் : ஜப்பானில் 200 விமான சேவை ரத்து
1600 டன் எடையுள்ள தங்கப்புதையல் கண்டுபிடிப்பு
பிரித்தானியாவில் 7 லட்சம் பணக்காரர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கம்
2020இல் ஹைட்ஜன் அணு உலை : ஈரான் அறிவிப்பு
 
   
   
 
United Nations - Geneva
 
   
   
 
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு 12000 பேர் வெளியேற்றம்
[ ஞாயிற்றுக்கிழமை, 29 ஓகஸ்ட் 2010, 07:52.56 மு.ப ]
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் எரிமலையொன்று வெடிக்கத் தொடங்கியதால் நேற்று நள்ளிரவு சுமார் 12 ஆயிரம் பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். [மேலும்]
பெண்ணின் வயிற்றில் 22 கிலோ எடையுள்ள கட்டி
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:39.52 மு.ப ]
ஆர்ஜென்டினாவில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து 22 கிலோ எடையுள்ள கட்டி அகற்றப்பட்டது. இது உலகிலேயே மனித உடலில் இருந்து அகற்றப்பட்ட மிகப்பெரிய கட்டி என டாக்டர்கள் தெரிவித்தனர். [மேலும்]
காதலிகளின் இம்சைகள்
[ சனிக்கிழமை, 28 ஓகஸ்ட் 2010, 10:12.18 மு.ப ]
பெண்களில் சிலர் மட்டும் தான் விளையாட்டுகளை விரும்புகிறார்கள். காதலிக்க ஆரம்பித்த தொடக்க நாட்களில் காதலனின் மனதில் தங்கி விடுவதற்காக "எனக்கு விளையாட்டு என்றாலே உயிர்" என்று பந்தா காட்டுவது. [மேலும்]
இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை : ஆய்வுத் தகவல்
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 02:03.57 பி.ப ]
இங்கிலாந்து இளைஞர்களிடம் எதிர்பார்க்கும் திறமை இல்லை என்பதால், முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் வெளிநாட்டவருக்கே வேலை அளிப்பதில் முன்னுரிமை அளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. [மேலும்]
அழும்போது கண்ணில் இருந்து இரத்தம் வரும் அபூர்வ சிறுமி
[ வெள்ளிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2010, 01:59.28 பி.ப ]
கடுமையான துக்கத்தை வெளிப்படுத்துவதற்காக ரத்தக் கண்ணீர் வடித்தேன் என சிலர் கூறுவதுண்டு. ஆனால் இங்கிலாந்தில் வசிக்கும் ஒரு இந்திய சிறுமி உண்மையிலேயே ரத்தக் கண்ணீர் வடிக்கிறார். [மேலும்]